பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது ^தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்? ^சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி ^கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா ^யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள் ^ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி ^சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு ^சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள் ^ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01 ^தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம் ^
இன்றைய செய்திகள்
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
வியாழன், 16-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு]
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. [விரிவு]
சிறிலங்கா இராணுவம் 1980களில் சந்தித்த சவாலை மீண்டும் எதிர்கொள்ள தயாரில்லை – மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 01:26 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]
இராணுவ முகாம்களை நிறுவுவதற்காக பொதுமக்களின் நிலங்களை கைப்பற்றும் திட்டங்கள் ஏதும் கிடையாது என்று சிறிலங்காப் படைகளின் யாழ். தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, பிரித்தானியத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

பிரித்தானியத் தூதரக அரசியல் விவகார அதிகாரி் அஸ்மா எட்றிசுடன் அவர், பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவை சந்தித்துப் பேசினார்.

இதன்போது மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, “போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காப் படையினர் வசம் இருந்த வீடுகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்புக் கருதி பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவாக்குவதற்கு குறிப்பிட்டளவு பிரதேசம் கையகப்படுத்தப்படவுள்ளது.

அவற்றை விரிவாக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், நில அபகரிப்பு என்று ஊடகங்கள் பெரிதுபடுத்தி வருகின்றன.  அத்தகைய குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

சிறிலங்காவின் ஏனைய பகுதிகளைப் போலவே – தேசிய பாதுகாப்புக்கு அவசியமான எண்ணிக்கையான சிறிலங்காப் படையினர் மட்டுமே யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருப்பர்.

பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, படைக்குறைப்பு தொடர்ந்து இடம்பெறும்.

ஆனால் சிறிலங்கா இராணுவம் 1980களின் தொடக்கத்தில் எதிர்கொண்டதைப் போன்ற பாதுகாப்புச் சவாலை மீண்டும் சந்திக்கத் தயாராக இல்லை.“ என்று கூறியுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது
தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி
சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு
சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள்
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்