பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய ^அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும் ^ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
செய்திகள் — வியாழக்கிழமை, 5 யூலை 2012
வடக்கில் பொருளாதார எழுச்சி மட்டும் போதுமா? - அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீட அனுசரணை இணையம்
[வியாழக்கிழமை, 05 யூலை 2012, 10:26 GMT]
தினமும் தாம் 50 தொடக்கம் 70 வரையான பாரஊர்திகளில் கரட், கோவா, வெங்காயம், பச்சைமிளகாய், பீன்ஸ், பீற்ரூட் போன்ற மரக்கறிகளை வடக்கில் இருந்து பெற்றுக் கொள்வதாக  சொல்கிறார் தம்புள்ள பொருளாதார நிலையத்தின் முகாமையாளர் லசந்த சஞ்சீவ. [விரிவு]
தாம்பரத்தில் பயிற்சிபெறும் சிறிலங்கா விமானப்படையினரை உடன் வெளியேற்ற வேண்டும் - ஜெயலலிதா
[வியாழக்கிழமை, 05 யூலை 2012, 06:06 GMT]
சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். [விரிவு]
சிறிலங்காவில் ‘புலி‘யுடன் ‘நாய்‘க்கும் தடை - மகிந்த தேசப்பிரிய
[வியாழக்கிழமை, 05 யூலை 2012, 03:43 GMT]
கடந்தமுறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, நாய் சின்னத்தினால் குழப்பநிலை ஏற்பட்டது.  பல வாக்காளர்கள் மான் சின்னத்துக்கும், நாய் சின்னத்துக்கும் இடையில் வேறுபாட்டை உணர முடியாமல் குழம்பினர். [விரிவு]
எள்ளங்குளத்தில் சப்பாத்துடன் ஆலயத்துக்குள் செல்வதைத் தடுத்த பூசகர் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல்
[வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:57 GMT]
வடமராட்சி- எள்ளங்குளத்தில் ஆலயத்துக்குள் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்த சிறிலங்காப் படையினரைத் தடுத்த, ஆலயப் பூசகர் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்ட சமபவம் தொடர்பாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. [விரிவு]
வவுனியா அரசியல் கைதிகளில் ஒருவர் கோமா நிலையில் – நேரில் பார்வையிட்ட சுரேஸ் தகவல்
[வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:12 GMT]
ஆறு அரசியல் கைதிகள் காயங்களுடன் மகர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் உள்ளார். ஒருவரது இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டுள்ளன. [விரிவு]
சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா? – பிரசன்ன சில்வாவை கண்டித்தார் கோத்தாபய
[வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:43 GMT]
இதையடுத்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையிலான நந்திக்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53வது டிவிசன், கைது செய்த சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த 303 புலிகள் கொலை செய்யப்பட்டனர். [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
 
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்