| செய்திகள் |
| சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:58 பி.ப. ] |
2001 ஏப்ரல் மாதம் வன்னிப் பகுதி நிலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த மேரி கொல்வின், வவுனியாவில் முன்னரங்க நிலையைக் கடக்க முயன்றபோது, சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து ஒரு கண்ணை இழந்திருந்தார். |
| கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:39 மு.ப. ] |
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கரித்தாஸ் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளதுடன், மீன்பிடிப் படகுகள் மற்றும் தேவையான பொருட்கள் சிலவற்றையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. |
| தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:20 மு.ப. ] |
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். |
| சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:06 மு.ப. ] |
மேற்குலக நாடுகளும், மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பல்வேறு மனிதஉரிமை அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும், இந்த நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு ஆசிய நாடுகள் குழுவிடம் முறைப்படியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்துள்ளன. |
| சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:48 மு.ப. ] |
இந்த விவாதம் சரியான தருணத்தில் இடம்பெறுவதாகவும், இதன்மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும் என்றும் சித்திரவதைகளில் இருந்து விடுதலைக்கான பிரித்தானிய நிறுவனம் கோரியுள்ளது. |
| ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:53 மு.ப. ] |
சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நகர்வாக, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
|
| அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:01 மு.ப. ] |
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் நடைபெறவுள்ள சூழலிலேயே இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. |
| ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:22 மு.ப. ] |
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரும் 27ம் நாள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நடைபெறும் பேரணி லண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு வரவுள்ளது. |
| ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:17 மு.ப. ] |
போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரத்திட்டமிடப்பட்டுள்ள தீர்மானத்தை தோற்கடிக்கவே இந்த இராஜதந்திரப் போர் தொடங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். |
| ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 05:02 பி.ப. ] |
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அதிபர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |