| கட்டுரைகள் |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி IV |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 08:23 மு.ப. ] |
'சீனாவின் ஆபிரிக்க கதை' என்பது, குறித்த நாட்டுடன் ஒத்துழைப்பு போன்று அல்லது அதற்கு உதவுவது போல காட்டிக்கொண்டே குறித்த நாட்டிலுள்ள வளங்களை சுரண்டுவதோடு, அந்த நாட்டையும் தனக்கு சார்பான வகையில் மாற்றுநிலையாக்கம் செய்யும். 'புதினப்பலகை'க்காக *நிர்மானுசன் பாலசுந்தரம். |
| இஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்லாததும் |
| [ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 10:54 மு.ப. ] |
அத்தனை அரபு நாடுகளையும் சமாளிக்கும் வகையில் தந்திரோபாயங்கள் வகுத்து அதற்கு ஏற்ற வகையில் உலக நாடுகளை திசை திருப்பிவிட கூடிய பலம் இஸ்ரேலிடம் இருக்கிறது என்றால் அதற்கு புலம்பெயர் யூத இனத்தின் உலகளாவிய பலமே காரணமாகும். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் - யதீந்திரா |
| [ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 01:47 பி.ப. ] |
இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது. |
| கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி உருவாகும் வலுமிக்க ஒரு முக்கோண கூட்டுறவு |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 01:11 பி.ப. ] |
ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி III |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 09:25 மு.ப. ] |
எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்: பகுதி II |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 08:19 மு.ப. ] |
சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும். புதினப்பலகைக்காக நிர்மானுசன் பாலசுந்தரம் |
| பாகிஸ்தான், சிறிலங்கா உறவும் இந்திய, சீன காய்நகர்த்தல்களும் |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 09:17 மு.ப. ] |
எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் [பாகிஸ்தான், சிறிலங்கா] முனைப்பாக இருந்து வந்துள்ளன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:04 மு.ப. ] |
அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் சீனாவையும், இராணுரீதியாக அச்சுறுத்தல் விடுப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள ஈரானையும் எதிர்கொள்வதற்கான பிரதான தளமாக ஆசிய-பசுபிக் பிராந்தியமே திகழப்போகிறது. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். |
| சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல.. |
| [ திங்கட்கிழமை, 05 டிசெம்பர் 2011, 07:58 மு.ப. ] |
ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியாவின் தீர்க்கமான இடத்தைத் தமிழக தேசியவாத சக்திகள் புரிந்துகொண்டிருந்தனரா அல்லது ஆகக் குறைந்தது புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருந்தனரா? |
| 'உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முதல் பலி விடுதலைப் புலிகள்' |
| [ வெள்ளிக்கிழமை, 02 டிசெம்பர் 2011, 08:30 மு.ப. ] |
இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது - யதீந்திரா |
1 2 3 4 5 6  |