| ஆய்வு செய்திகள் |
| மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல் |
| [ திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 09:51 மு.ப. ] |
சிறிலங்காவில் தற்போது நிலவும் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் தற்போதும் விசாரணையின்றி தடுத்து வைக்கும் நிலை தொடர்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவொரு விசாரணைகளோ அல்லது வழக்குகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். |
| கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் தனித்துவமான அரசியல் தளத்தை இழந்த முஸ்லிம்களும் - ஓர் ஆய்வு |
| [ வெள்ளிக்கிழமை, 28 செப்ரெம்பர் 2012, 08:06 மு.ப. ] |
குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலேனும் முஸ்லீம்களுக்கான தனித்துவமான அரசியற் சக்தி ஒன்று இல்லாததை இத் தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்துகிறது. |
| இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சிறிலங்கா 'மிகமுக்கியத்துவம்' பெறுவது ஏன்? |
| [ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 09:20 மு.ப. ] |
மேற்குலக நாடுகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்தியாவுடன் உறுதியான நட்பை பேணுவதாக காண்பிப்பதுடன், இந்திய அரசாங்கமானது தனக்கு ஆதரவாக இருப்பதாக அதிபர் ராஜபக்ச உலகுக்கு காட்ட முனைகிறார். |
| ‘கொடும்பாவி’ எரிப்பதை தடைசெய்ய வேண்டும் – சிங்கள ஆய்வாளரின் கோரிக்கை |
| [ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 07:40 மு.ப. ] |
எதிர்காலத்தில், 1958 மற்றும் 1983ல் இடம்பெற்றது போன்று சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தவர்களால் பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம். தற்போதைய 'உருவப்பொம்மை' பின்னர் உண்மையான 'எதிரிகளாக' மாற்றமுறலாம். |
| தெற்காசியாவில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு – தூதுவர்களுடன் சிவ்சங்கர் மேனன் அவசர சந்திப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 12:43 பி.ப. ] |
தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிப்படையாக அதிகரித்து வருவதால் குழப்பமடைந்துள்ள இந்தியா, அதனை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அயல் நாடுகளில் உள்ள தனது தூதுவர்களை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது. |
| இம்முறை சிறிலங்கா வெற்றி பெறுவது கடினம் - ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ |
| [ புதன்கிழமை, 21 மார்ச் 2012, 08:49 மு.ப. ] |
இந்தத் தடவை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதென்பது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என இராஜதந்திரிகள் மற்றும் பேரவையின் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். |
| மீண்டுமொரு 'பனிப்போர்' காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா? - பிரித்தானிய ஊடகம் |
| [ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 08:20 மு.ப. ] |
மக்கள் தொகைப் போக்கு, பூகோள அரசியல் போக்கு, பொருளாதாரப் போக்கு, இராணுவப் போக்கு போன்ற எல்லாப் போக்குகளும் தற்போது பசுபிக் பிராந்தியத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. ஆகவே நாமும் அதிகளவான மூலோபாய சவால்களை பசுபிக் பிராந்தியத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும். |
| இந்து சமுத்திரத் தீவுகளிடையே செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 10:26 மு.ப. ] |
சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது. |
| இந்தியா - சீனா: இருநாடுகளும் தம் முறுகல் நிலையை தணிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா? |
| [ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 09:32 மு.ப. ] |
இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது. |
| சிறிலங்கா: இன்னமும் முடிவுறாத அரசியல் பிணக்குகள் |
| [ புதன்கிழமை, 07 டிசெம்பர் 2011, 08:37 மு.ப. ] |
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு. |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |