சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை ^கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் ^தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் ^சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு ^சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ^ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா ^அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு ^ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் ^ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி ^இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 21-02-2012
திங்கள், 20-02-2012
ஞாயிறு, 19-02-2012
சனி, 18-02-2012
வெள்ளி, 17-02-2012
வியாழன், 16-02-2012
புதன், 15-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?
குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். [விரிவு]
பீரிசின் கணிப்பு பொய்த்தது – மகிந்தவுக்கு கூறிய ஆலோசனையால் கேள்விக்குள்ளான அவரது இராஜதந்திரம்
இந்த விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கணிப்பு பொய்யாகிப் போயுள்ளதாகவும், சிறிலங்கா அதிபருக்கான அவரது ஆலோசனை தவறாகப் போய் விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. [விரிவு]
பாகிஸ்தானில் இருந்த மகிந்தவுக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் நகர்வு – ஆங்கில வாரஇதழ்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த போது, கொழும்பில் இருந்து கிடைத்த அந்தத்  தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். [விரிவு]
பந்து இப்போது புதுடெல்லியின் கையில்
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? [விரிவு]
சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது. [விரிவு]
ஆய்வு செய்திகள்
மீண்டுமொரு 'பனிப்போர்' காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா? - பிரித்தானிய ஊடகம்
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 08:20 மு.ப. ]
மக்கள் தொகைப் போக்கு, பூகோள அரசியல் போக்கு, பொருளாதாரப் போக்கு, இராணுவப் போக்கு போன்ற எல்லாப் போக்குகளும் தற்போது பசுபிக் பிராந்தியத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. ஆகவே நாமும் அதிகளவான மூலோபாய சவால்களை பசுபிக் பிராந்தியத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும்.
இந்து சமுத்திரத் தீவுகளிடையே செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனா
[ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 10:26 மு.ப. ]
சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது.
இந்தியா - சீனா: இருநாடுகளும் தம் முறுகல் நிலையை தணிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா?
[ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 09:32 மு.ப. ]
இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது.
சிறிலங்கா: இன்னமும் முடிவுறாத அரசியல் பிணக்குகள்
[ புதன்கிழமை, 07 டிசெம்பர் 2011, 08:37 மு.ப. ]
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு.
சிறிலங்கா: ஆணைக்குழு அறிக்கை எதிர்கொள்ளும் சவால்கள் - இந்திய ஊடகவியலாளர்
[ வியாழக்கிழமை, 01 டிசெம்பர் 2011, 08:13 மு.ப. ]
தமிழர்கள் பிரச்சினைக்கு சிறிலங்கா எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும்.
சிறிலங்கா யுத்தம் பற்றிய கதைகளும் பாடல்களும்
[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 08:27 மு.ப. ]
சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் போது உயிர்நீத்த 'அப்பாவிப்' பொதுமக்கள் மற்றும் இதன்போது தமது வீடுகள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்த மக்களின் சோகக் கதைகள் நிறையவே உண்டு.
சிறிலங்காவை 27 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த அவசரகாலச்சட்டம் - வரலாற்றுப் பின்னணி
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 12:18 மு.ப. ]
முதன் முதலில் 1953 ஓகஸ்ட் மாதம் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரிசி விலையைக் கண்டித்து,மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியாவின் பேரரசர் அசோகாவின் பட்டறிவிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வாரா மகிந்தர்?
[ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 08:24 மு.ப. ]
கலிங்க மன்னனையும் அவனது பல ஆயிரக்கணக்கான வீரர்களையும் போர்க் களத்தில் கொன்றொழித்த மெளரிய வம்சத்து அரசரான அசோகன் தனது முடியை மட்டும் துறந்துவிடவில்லை. இதற்கும் மேலாக அமைதி வழியில் பயணிப்பதற்காக ஒரு பௌத்த துறவியாக மாறினார்.
சிறிலங்காவில் அச்சத்தையும் அடக்குமுறையையும் காவிவரும் 'வெள்ளை வான்'
[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 12:17 மு.ப. ]
அடுத்த நாட்காலை, இவர்கள் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தபொழுது, வெள்ளை வான் கும்பலால் இவர்கள் ஆயுத முனையில் தாக்கப்பட்டதுடன், இவர்களிடமிருந்த பொருட்களும் அக்கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன.
சிறிலங்கா: போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்.....
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 12:16 மு.ப. ]
அரச படையினரா அல்லது விடுதலைப் புலிகளா அதிகளவான பொதுமக்களைக் கொலை செய்தனர் என்பது கடவுளுக்குத் தான் நன்கு தெரியும். இறுதிப்போரின் போது 40,000 முதல் 60,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவே எங்களுக்குக் கூறப்படுகிறது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல்
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்
சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி