புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை ^படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க ^"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே ^பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
ஆய்வு செய்திகள்
மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல்
[ திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 09:51 மு.ப. ]
சிறிலங்காவில் தற்போது நிலவும் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் தற்போதும் விசாரணையின்றி தடுத்து வைக்கும் நிலை தொடர்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவொரு விசாரணைகளோ அல்லது வழக்குகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் தனித்துவமான அரசியல் தளத்தை இழந்த முஸ்லிம்களும் - ஓர் ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 28 செப்ரெம்பர் 2012, 08:06 மு.ப. ]
குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலேனும் முஸ்லீம்களுக்கான தனித்துவமான அரசியற் சக்தி ஒன்று இல்லாததை இத் தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்துகிறது.
இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சிறிலங்கா 'மிகமுக்கியத்துவம்' பெறுவது ஏன்?
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 09:20 மு.ப. ]
மேற்குலக நாடுகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்தியாவுடன் உறுதியான நட்பை பேணுவதாக காண்பிப்பதுடன், இந்திய அரசாங்கமானது தனக்கு ஆதரவாக இருப்பதாக அதிபர் ராஜபக்ச உலகுக்கு காட்ட முனைகிறார்.
‘கொடும்பாவி’ எரிப்பதை தடைசெய்ய வேண்டும் – சிங்கள ஆய்வாளரின் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 07:40 மு.ப. ]
எதிர்காலத்தில், 1958 மற்றும் 1983ல் இடம்பெற்றது போன்று சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தவர்களால் பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம். தற்போதைய 'உருவப்பொம்மை' பின்னர் உண்மையான 'எதிரிகளாக' மாற்றமுறலாம்.
தெற்காசியாவில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு – தூதுவர்களுடன் சிவ்சங்கர் மேனன் அவசர சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 12:43 பி.ப. ]
தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிப்படையாக அதிகரித்து வருவதால் குழப்பமடைந்துள்ள இந்தியா, அதனை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அயல் நாடுகளில் உள்ள தனது தூதுவர்களை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது.
இம்முறை சிறிலங்கா வெற்றி பெறுவது கடினம் - ‘நியுயோர்க் ரைம்ஸ்‘
[ புதன்கிழமை, 21 மார்ச் 2012, 08:49 மு.ப. ]
இந்தத் தடவை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதென்பது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என இராஜதந்திரிகள் மற்றும் பேரவையின் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டுமொரு 'பனிப்போர்' காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா? - பிரித்தானிய ஊடகம்
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 08:20 மு.ப. ]
மக்கள் தொகைப் போக்கு, பூகோள அரசியல் போக்கு, பொருளாதாரப் போக்கு, இராணுவப் போக்கு போன்ற எல்லாப் போக்குகளும் தற்போது பசுபிக் பிராந்தியத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. ஆகவே நாமும் அதிகளவான மூலோபாய சவால்களை பசுபிக் பிராந்தியத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும்.
இந்து சமுத்திரத் தீவுகளிடையே செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனா
[ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 10:26 மு.ப. ]
சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது.
இந்தியா - சீனா: இருநாடுகளும் தம் முறுகல் நிலையை தணிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா?
[ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 09:32 மு.ப. ]
இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது.
சிறிலங்கா: இன்னமும் முடிவுறாத அரசியல் பிணக்குகள்
[ புதன்கிழமை, 07 டிசெம்பர் 2011, 08:37 மு.ப. ]
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை
படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க
"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு