| ஆய்வு கட்டுரைகள் |
| போரின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மீள் எழுச்சிக்கான சவால்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 07:48 மு.ப. ] |
அன்றைய குடியேற்ற ஆட்சிக்காலத்தில் சமூகத்தின் எதிர்காலம் “தூரநோக்குக் கொண்டதும் ஆழமானதுமான அடித்தளத்தினைக் கல்வியினூடாகக் கட்டியெழுப்புவதே” என்ற பாவலரின் கனவு இன்று நிதர்சனமாகியதற்கு... |
| புலம்பெயர் தமிழர்தம் நிதிவளமும் - அரசியல் அழுத்தத்திற்கான நகர்வுகளும்.. |
| [ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 12:17 பி.ப. ] |
இலங்கைத் தீவிலேயே வடக்கு கிழக்கு மக்களின் நிதி சேமிப்பு குறித்து சிறிலங்கா வங்கிகள் நன்கு அறிவார்கள் இதிலே புலம் பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதுவும் எமக்கு நன்கு தெரியும். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| 'இலங்கையில் போர்க்குற்றங்கள்' - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் மொழியாக்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 11:29 மு.ப. ] |
கொழும்பில் இருந்து வெளிவரும் 'வீரகேசரி' நாளிதழ் தொடராக வெளியிட்ட ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை 'புதினப்பலகை' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றது. இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25. முழுமை பெறுகின்றது. |
| 'மனித உரிமை' என்பதும் வல்லரசுகளின் நலன் பேணும் ஆயுதம் |
| [ செவ்வாய்க்கிழமை, 28 டிசெம்பர் 2010, 12:21 மு.ப. ] |
மேலை நாடுகளின் உத்தியில் மக்களின் நன்மதிப்பை தக்க வைத்து கொண்டு தாம் விரும்பும் வகையில் ஒரு நாட்டின் அரசை மாற்றி அமைப்பதற்கு மனித உரிமை என்ற சொற்பதம் மிகவும் வசதியானதாகும். புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி. |
| சீன - சிறிலங்கா உறவு பொற்காலத்தில் : இந்திய - சிறிலங்கா உறவு சமரசத்தில் |
| [ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 09:40 மு.ப. ] |
எண்பதுகளின் பூகோள நிலையில் அமெரிக்காவுடனும் தற்போதய நிலையில் சீனாவுடனும் அதீத நட்பை பேணும் அதேவேளை இந்தியாவுடன் சுமூக உறவையும் பேணிவருகிறது சிறிலங்கா. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் - தடுமாற்றமும் |
| [ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 07:22 பி.ப. ] |
இந்த சவாலை வெற்றி கொள்வதற்கான சரியானதொரு மார்க்கத்தை கண்டு கொள்ள முடியமையால் எதிரி யார்? நண்பர் யார்? என்று இனங்கண்டு கொள்ள முடியாதளவிற்கு நம் மத்தியில் உட்பூசல்கள் மலிந்துவிட்டன. 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம். |
| 'புதினப்பலகை' தனது முதாலாண்டை கடக்கின்றது |
| [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 04:03 மு.ப. ] |
இணைய வழி உரையாடல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் [17-11-2010] 'புதினப்பலகை' தனது முதாலாண்டை கடக்கின்றது. அதனை முன்னிட்டு புதினப்பலகையின் பங்களிப்பு பற்றிய ஓர் ஒப்பீட்டு விமர்சனம். |
| புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் 'ஆளும் உரிமை' யும் |
| [ புதன்கிழமை, 03 நவம்பர் 2010, 12:58 பி.ப. ] |
நாம் எல்லோரும் இத்தனை கடின முயற்சிகளினூடாக நம் பிறந்த ஊரைவிட்டு நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வந்து திரும்பிப்போக மறுத்து வாழமுனைகிறோம் என்றால் நாம் சிறிலங்காவின் அரசியல் 'ஆளும் உரிமை'யை மறுக்கிறோம் என்பது வெளிச்சமாக தெரிகிறது. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி |
| சீன - இந்திய - அமெரிக்க வல்லரசுகள்: மோதிக்கொள்ளுமா? |
| [ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 07:45 மு.ப. ] |
தனது பொருளாதார சேதங்களை தவிர்த்து உலகின் தலைமையை பேண துடிக்கும் அமெரிக்காவும், பிராந்திய ரீதியில் தமது மேலாதிக்க நிலையை வலியுறுத்த முனையும் சீன - இந்திய அரசுகளின் காய்நகர்த்தல்களுமே இப்பொழுது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| கொழும்பிற்கான 'அழுத்த அரசியலை' தொடரப்போகும் சக்தி எது? |
| [ திங்கட்கிழமை, 12 யூலை 2010, 09:33 பி.ப. ] |
சிறிலங்கா, இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை சாதமாக கைக்கொள்ளுவது எவ்வாறு என்ற கேள்விக்கு விடைகாண்பதுதான் இனிவரப் போகும் கால ஈழத் தமிழர் தேசிய அரசியலாக இருக்க முடியும். 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம். |
1 2 3  |