| மேலதிக செய்திகள் |
| விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி? - குஜராத் மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளார் மகிந்த பாலசூரிய |
| [ திங்கட்கிழமை, 21 மே 2012, 02:18 GMT ] |
முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எப்படி என்று, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய பாடம் நடத்தவுள்ளார். [விரிவு] |
| தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாமாம் - நாமல் ராஜபக்ச |
| [ திங்கட்கிழமை, 21 மே 2012, 01:46 GMT ] |
தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாம் என்று சிறிலங்கா அதிபரிடம் கூறியுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். [விரிவு] |
| சரத் பொன்சேகாவுக்கு இன்று விடுதலை |
| [ திங்கட்கிழமை, 21 மே 2012, 01:23 GMT ] |
அவரது விடுதலைக்கு இருந்து வந்த சட்டரீதியான தடைகள் அனைத்தும் களையப்பட்டு விட்டதாகவும், இன்று அவர் பெரும்பாலும் விடுதலை செய்யப்பட்டு விடுவார் என்றும் அனோமா பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். [விரிவு] |
| ஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் - பொருளியல் ஆய்வாளர் சீற்றம் |
| [ திங்கட்கிழமை, 21 மே 2012, 00:57 GMT ] |
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. [விரிவு] |
| சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்போனோர்' ஆயிரக்கணக்கானோர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 08:49 GMT ] |
"யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்" என பெர்னாண்டோ மேலும் தெரித்தார். [விரிவு] |
| பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது - றொய்ட்டர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 08:24 GMT ] |
சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். [விரிவு] |
| மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு - ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 02:36 GMT ] |
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா, களுத்துறை சிறைச்சாலைகளுக்கும் விரிவடைந்துள்ளது. [விரிவு] |
| அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தார் பீரிஸ் - ஹிலாரியிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லையாம் |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 12:31 GMT ] |
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறிலங்கா அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். [விரிவு] |
| வடக்கில் படைக்குறைப்பு - அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரித்தார் மகிந்த |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 11:22 GMT ] |
“சிலர் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்று என்று குரல் கொடுக்கின்றனர். இந்த இராணுவ முகாம்கள் ஒன்றும் இன்னொரு நாட்டில் அமைக்கப்படவில்லை. நாம் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் எமது படையினரை நிறுத்தி வைப்போம். வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற முடியாது.” [விரிவு] |
| சிறிலங்கா போர்க்குற்ற கதைகளை வெளிக்கொணர்வதில் ஊடகர்கள் தவறிவிட்டனர் - பிபிசி முன்னாள் ஊடகர் தெரிவிப்பு |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 07:15 GMT ] |
ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் Srebrenica என்ற படுகொலை தொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறோம். பெருந்தொகையான தமிழ் மக்கள் புதைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக எத்தனை ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்துள்ளோம்? [விரிவு] |