விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி? - குஜராத் மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளார் மகிந்த பாலசூரிய ^தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாமாம் - நாமல் ராஜபக்ச ^சரத் பொன்சேகாவுக்கு இன்று விடுதலை ^ஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் - பொருளியல் ஆய்வாளர் சீற்றம் ^சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்போனோர்' ஆயிரக்கணக்கானோர் ^ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை ^கட்டார் புறப்பட முன் பொன்சேகாவின் விடுதலை ஆவணங்களில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர் ^புலிகளுக்கு எதிராக கோத்தாபய இந்தியாவை இழுத்தது எப்படி? - விபரிக்கிறது ‘கோத்தாவின் போர்‘ ^அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தார் பீரிஸ் - ஹிலாரியிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லையாம் ^வடக்கில் படைக்குறைப்பு - அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரித்தார் மகிந்த ^
இன்றைய செய்திகள்
ஞாயிறு, 20-05-2012
சனி, 19-05-2012
வெள்ளி, 18-05-2012
வியாழன், 17-05-2012
புதன், 16-05-2012
செவ்வாய், 15-05-2012
திங்கள், 14-05-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு ஓளிப்படங்களாக..
வவுனியாவில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற போரினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதை ஒளிப்படங்களில் காணலாம். [விரிவு]
மூன்றாண்டுகளாக ஒளிப்பட ஆதாரத்துடன் காணாமற் போன மகனைத் தேடும் ஒரு தாய்
இந்நிலையில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் இவ்வாண்டு பெப்ரவரி இறுதியில் வெளியிடப்பட்டிருந்த ஒளிப்படம் ஒன்றைப் பார்த்த பின்னர், தனது மகன் கிடைப்பான் என்ற நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டது. [விரிவு]
புலம்பெயர் தமிழர்கள் உறுதுணையாக இருக்கலாம், தலைமை தாங்க முடியாது - எரிக் சூல்ஹைம்
தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது. தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது. [விரிவு]
தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
சிறிலங்கா குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். [விரிவு]
அனோமாவிடம் சரணடைந்தார் மகிந்த - சரத் பொன்சேகா விடுதலையில் புதிய திருப்பம்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. [விரிவு]
பிரதான செய்திகள்
புலிகளுக்கு எதிராக கோத்தாபய இந்தியாவை இழுத்தது எப்படி? - விபரிக்கிறது ‘கோத்தாவின் போர்‘
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 01:20 GMT ]
“அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து பேசி முடிவெடுத்து ஒருங்கிணைத்தால் விடுதலைப் புலிகளை ஒடுக்கி விடலாம் என்ற கோத்தாபயவின் திட்டத்துக்கு இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைத்தனர்.”
[விரிவு]
(2ம் இணைப்பு)கட்டார் புறப்பட முன் பொன்சேகாவின் விடுதலை ஆவணங்களில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர்
[ ஞாயிறு, 20.05.2012 01:57 GMT ]
சட்டமா அதிபரின் இந்த அறிவுரை கடந்த வெள்ளியன்றே சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே நேற்று சரத் பொன்சேகாவின் விடுதலை பற்றிய அறிவிப்பு எதையும் சிறிலங்கா அதிபர் வெளியிடவில்லை.
[விரிவு]
 
ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை
[ ஞாயிறு, 20.05.2012 08:12 GMT ]
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப் பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளன.
[விரிவு]
மேலதிக செய்திகள்
விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி? - குஜராத் மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளார் மகிந்த பாலசூரிய
[ திங்கட்கிழமை, 21 மே 2012, 02:18 GMT ]
முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எப்படி என்று, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய பாடம் நடத்தவுள்ளார். [விரிவு]
தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாமாம் - நாமல் ராஜபக்ச
[ திங்கட்கிழமை, 21 மே 2012, 01:46 GMT ]
தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாம் என்று சிறிலங்கா அதிபரிடம் கூறியுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். [விரிவு]
சரத் பொன்சேகாவுக்கு இன்று விடுதலை
[ திங்கட்கிழமை, 21 மே 2012, 01:23 GMT ]
அவரது விடுதலைக்கு இருந்து வந்த சட்டரீதியான தடைகள் அனைத்தும் களையப்பட்டு விட்டதாகவும், இன்று அவர் பெரும்பாலும் விடுதலை செய்யப்பட்டு விடுவார் என்றும் அனோமா பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். [விரிவு]
ஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் - பொருளியல் ஆய்வாளர் சீற்றம்
[ திங்கட்கிழமை, 21 மே 2012, 00:57 GMT ]
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. [விரிவு]
சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்போனோர்' ஆயிரக்கணக்கானோர்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 08:49 GMT ]
"யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்" என பெர்னாண்டோ மேலும் தெரித்தார். [விரிவு]
பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது - றொய்ட்டர்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 08:24 GMT ]
சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். [விரிவு]
மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு - ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 02:36 GMT ]
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா, களுத்துறை சிறைச்சாலைகளுக்கும் விரிவடைந்துள்ளது. [விரிவு]
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தார் பீரிஸ் - ஹிலாரியிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லையாம்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 12:31 GMT ]
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறிலங்கா அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். [விரிவு]
வடக்கில் படைக்குறைப்பு - அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரித்தார் மகிந்த
[ சனிக்கிழமை, 19 மே 2012, 11:22 GMT ]
“சிலர் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்று என்று குரல் கொடுக்கின்றனர். இந்த இராணுவ முகாம்கள் ஒன்றும் இன்னொரு நாட்டில் அமைக்கப்படவில்லை. நாம் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் எமது படையினரை நிறுத்தி வைப்போம்.  வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற முடியாது.” [விரிவு]
சிறிலங்கா போர்க்குற்ற கதைகளை வெளிக்கொணர்வதில் ஊடகர்கள் தவறிவிட்டனர் - பிபிசி முன்னாள் ஊடகர் தெரிவிப்பு
[ சனிக்கிழமை, 19 மே 2012, 07:15 GMT ]
ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் Srebrenica என்ற படுகொலை தொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறோம். பெருந்தொகையான தமிழ் மக்கள் புதைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக எத்தனை ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்துள்ளோம்? [விரிவு]
மேலும் 10 செய்திகள்
பீரிசுடன் ஹிலாரி என்ன பேசினார்? – விக்ரோரியா நுலன்ட் விளக்கம்
பீரிசுடன் ஹிலாரி மூடிய அறைக்குள் 35 நிமிடங்கள் பேச்சு
உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் - தினமணி
நாடுகடந்த தமிழீழ அரசினதும் உலகத் தமிழர் பேரவையினதும் முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தி
சிறிலங்கா மீது குவியும் அனைத்துலக கவனம் - லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்
மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் - ஆசிய மனித உரிமை ஆணையகம்
றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு – சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி
இந்திய ஆசிரியர்கள் வருகைக்கு சிறிலங்காவில் எதிர்ப்பு