பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய ^அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும் ^ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
பிரதான செய்திகள்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 01:07 GMT ]
இதன்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமைகள், இந்தியாவின் உதவித் திட்டங்கள், 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் சிறிலங்கா அரசின் முயற்சிகள் உள்ளிட்ட  விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
[விரிவு]
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
[ புதன், 19.06.2013 04:53 GMT ]
தமிழர்கள் கொண்டுள்ள தனியுரிமையை உடைத்து, அனைத்து மக்களையும் கொண்டதாக வடக்கு மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்ற  தனது அடுத்த திட்டத்தை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
[விரிவு]
 
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
[ புதன், 19.06.2013 07:50 GMT ]
‘தந்தை’ செல்வநாயகத்தின் அரசியல் முனைப்பில் ஏற்பட்ட ஒரு தளமான தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்ற தேசிய நிலைப்பாட்டை ஆயுதப் போராட்டத்தைக் கொண்டு சிதைக்கத் தூண்டியது சிங்கள அரசு - குணா.கவியழகன்
[விரிவு]
மேலதிக செய்திகள்
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 05:39 GMT ]
இதனால், சிறிலங்கா அதிபர் கிழக்கு முதல்வர் பதவியை நஜீப் ஏ மஜீத்திடம் இருந்து பறித்து விட்டு, அமீர் அலியிடம் அந்தப் பதவியை வழங்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [விரிவு]
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 00:11 GMT ]
தமிழர்களுக்கு அநீதி நடைபெறுவதை இந்தியா அனுமதிக்காது என்று உறுதி அளித்தார்.  அவரது வாக்குறுதிகள் செயற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா செல்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். [விரிவு]
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 00:07 GMT ]
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச் செய்துள்ளதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். [விரிவு]
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 15:20 GMT ]
இந்தப் பேச்சுக்களின் போது, 13வது அரசியல் திருத்தச்சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. [விரிவு]
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 15:00 GMT ]
முன்னதாக இவர் நேற்று கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். எனினும். புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்புக்களுக்காக, இந்திய அரசாங்கம் இவரது நேற்றைய பயணத்தை பிற்போடுமாறு கேட்டிருந்தது. [விரிவு]
13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 14:58 GMT ]
மாகாணசபைகளைப் பலப்படுத்தும் 13வது திருத்தச்சட்டம் சிறிலங்கா அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, ஒற்றுமை, மற்றும் இறைமையை அழிக்கும் வகையில் இருப்பதாகவும் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [விரிவு]
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 12:27 GMT ]
இலங்கையர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்கள் அங்கே பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் குருட்டுத்தனமாக செயற்படுகின்றது. [விரிவு]
ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:10 GMT ]
பாடசாலை ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் முழங்காலில் நிற்க வைத்த சிறிலங்காவின் ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினரால், வடமத்திய மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. [விரிவு]
மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:12 GMT ]
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான விண்ணப்பப் பத்திரங்கள் மற்றும் அஞ்சல் வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கு சிறிலங்கா தேர்தல் திணைக்களம் நேற்று அரசாங்க அச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. [விரிவு]
இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:01 GMT ]
இது சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கைகள் ஆகும். எனினும், இந்த சட்டத்திருத்தம் ஒழிக்கப்படுவதால் தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகளைப் பரிசீலித்து, இந்தியாவின் கருத்து சிறிலங்கா அரசுக்குத் தெரிவிக்கப்படும். [விரிவு]
மேலும் 10 செய்திகள்
ஓவல் மைதானத்தில் சிங்கக்கொடியேந்திய சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்
விடுதலைப் புலிகளுடன் கொஞ்சிக் குலவுகிறதாம் இந்தியா
புதுடெல்லி சென்ற கூட்டமைப்பு குழுவை நாளை சந்திக்கிறார் மன்மோகன்சிங் - இன்று மேனனுடன் சந்திப்பு
கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த ராவண பலய
தெரிவுக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
மாகாணசபைகள் கலைப்புக்கும் சோதிடரிடம் நாள் பார்க்கிறது சிறிலங்கா அரசாங்கம்
ஈழத்தமிழர்களின் நண்பர் மணிவண்ணனின் உடல் தீயுடன் சங்கமம்
புதிய தூதுவரை கொழும்புக்கு அனுப்புவதை பிற்போட்டது இந்தியா?
சம்பூரில் மேலும் 819 ஏக்கர் நிலம் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு – வாக்குறுதியை மீறியது சிறிலங்கா
வடக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கு செப்ரெம்பர் 7ம் நாள் தேர்தல்