சென்னை: கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து சிறிலங்கா தயாரிப்புகள் அகற்றப்பட்டன ^'சிறிலங்காவிற்கான கிருஸ்ணாவின் சுற்றுப்பயணம் வெற்றிகரமானதல்ல' - இந்திய இராஜதந்திரி ^யாழ் - கொழும்பு பேருந்தில் வெடிபொருள்கள்; 38 பயணிகளும் தடுத்துவைப்பு - செய்தித்துளிகள் ^'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்' – இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள் ^போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு ^நியுசிலாந்தில் மூன்று வாரங்களாக காத்திருக்கும் உடலம் - இறுதிச்சடங்கில் பங்கேற்க மகனுக்கு அனுமதி மறுப்பு ^கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக சிங்களப் பேராசிரியர் நியமனம் ^"இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது" : புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ^நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏன்? - விளக்கும் சிறிலங்கா அதிபரின் செயலர் ^பண்டத்தரிப்பு கிணற்றில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு ^
இன்றைய செய்திகள்
வியாழன், 26-01-2012
புதன், 25-01-2012
செவ்வாய், 24-01-2012
திங்கள், 23-01-2012
ஞாயிறு, 22-01-2012
சனி, 21-01-2012
வெள்ளி, 20-01-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு – அமெரிக்காவுக்கும் வாக்குறுதி கொடுத்தாராம் மகிந்த
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட அன்று, கடந்த 2009 மே மாதம் 20ம் நாள் அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா அதிபரிடம் பிரியாவிடை பெறுவதற்காக சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். [விரிவு]
ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கு: சிறிலங்காவுக்கு அழைப்பில்லை - உளவுபார்க்க சிரியாவை அனுப்பியது
கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகமே ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிறிலங்கா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனது. [விரிவு]
இந்தியாவுடன் செய்த உடன்பாட்டில் இருந்து விலகுகிறார் சிறிலங்கா அதிபர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது அவர் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று கூறியிருந்தார். [விரிவு]
சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து ஜெனிவாவில் இராஜதந்திரி்கள் ஆலோசனை
அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலான இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளன. [விரிவு]
போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் ஒபாமாவின் உயர்மட்டத் தூதுவர் சிறிலங்கா வருகிறார்
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிக் கலந்துரையாடுவதற்கு அனைத்துலக சமூகம் கொடுக்கவுள்ள அழுத்தங்களுக்கான முன்னோடியாக இவரது பயணம் இருக்கலாம். [விரிவு]
பிரதான செய்திகள்
'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்' – இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:06 GMT ]
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியுள்ள தகவல் பரிமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
[விரிவு]
'சிறிலங்காவிற்கான கிருஸ்ணாவின் சுற்றுப்பயணம் வெற்றிகரமானதல்ல' - இந்திய இராஜதந்திரி
[ வெள்ளி, 27.01.2012 08:42 GMT ]
 கிருஸ்ணாவின் சிறிலங்கா வருகை பெரியளவில் வெற்றியைத் தந்த ஒன்றாகக் கருதப்பட முடியாது. அத்துடன் சிறிலங்காத் தமிழர்கள் இந்தியாவிடமிருந்து மேலும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
[விரிவு]
 
சென்னை: கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து சிறிலங்கா தயாரிப்புகள் அகற்றப்பட்டன
[ வெள்ளி, 27.01.2012 13:02 GMT ]
"இவை சென்னையின் 10 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. மிக விரைவில் இவ்விடயம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால், சகல விற்பனை நிலையங்களிலிருந்தும் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை உடனடியாக நீக்குமாறு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்"
[விரிவு]
மேலதிக செய்திகள்
யாழ் - கொழும்பு பேருந்தில் வெடிபொருள்கள்; 38 பயணிகளும் தடுத்துவைப்பு - செய்தித்துளிகள்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:23 GMT ]
* நெடுந்தீவில் கரையேறிய மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு. * செங்கல்பட்டு முகாமில் 29 ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரதம். * புலிகளின் நிதியுதவி பெற்ற ஊடகவிலாளர்கள் பட்டியல் விரைவில். [விரிவு]
போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 02:12 GMT ]
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். [விரிவு]
நியுசிலாந்தில் மூன்று வாரங்களாக காத்திருக்கும் உடலம் - இறுதிச்சடங்கில் பங்கேற்க மகனுக்கு அனுமதி மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:20 GMT ]
மரணமான மயில்வாகனத்தின்  மகன் சட்டத்திற்கு முரணான வகையில் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவரது மகள் 'சிறிலங்காவிற்குத் திரும்புவதற்கான நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கவில்லை' என்றும் நியுசிலாந்தின் குடிவரவுத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். [விரிவு]
கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக சிங்களப் பேராசிரியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:10 GMT ]
கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. [விரிவு]
"இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது" : புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 13:27 GMT ]
தமிழகத்தில் இருந்து சிலர், 'ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. [விரிவு]
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏன்? - விளக்கும் சிறிலங்கா அதிபரின் செயலர்
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 09:12 GMT ]
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும்படி சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடன் 'லக்பிமநியூஸ்' நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. [விரிவு]
பண்டத்தரிப்பு கிணற்றில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:32 GMT ]
இரண்டு மண்டையோடுகளும் எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டன. ஆண்களின் உள்ளாடைகளும் மேலாடையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் பயன்படுத்துவது போன்ற கரும்பச்சை நிறத்திலான துணியும் கிணற்றிலிருந்து கிடைத்துள்ளது. [விரிவு]
சக்கோட்டையில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு படுகொலை
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:20 GMT ]
அல்வாய் வடக்கு றோ.க.த.க பாடசாலையில்கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு சக்கோட்டை பழைய தேவாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டது. [விரிவு]
வடக்கு, கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரவில்லை – பசிலின் கண்டுபிடிப்பு இது
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 02:21 GMT ]
வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் காணி, அதிகாரங்களையோ காவல்துறை அதிகாரங்களையோ கோரவில்லை, சில அரசியல்கட்சிகள் தான் அவற்றைக் கோருவதாக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். [விரிவு]
(4ம் இணைப்பு)ஜெனிவாவில் அறிக்கையை கையளிக்க முடியாது - பீரிஸ் - செய்தித்துளிகள்
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 01:34 GMT ]
* தனங்களப்பு காணாமற்போன பெண் எலும்புக்கூடாக மீட்பு. * ஹபரணை விபத்தில் பிரதி அமைச்சர் காயம். *திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது வாகனம் - நால்வர் பலி. * மகசின் சிறைக் கலவரத்தினால் 10 மில்லியன் ரூபா சேதம். [விரிவு]
மேலும் 10 செய்திகள்
அத்துமீறல் என்கிறது சிறிலங்கா கடற்படை – அடாவடித்தனம் என்கின்றனர் தமிழ்நாட்டு மீனவர்கள்
ஊடகசுதந்திரம் குறித்த பட்டியலில் சிறிலங்கா மேலும் பின்னடைவு
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனைச் சந்திக்கப் போகிறார் சம்பந்தன்
கொழும்பில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் போராட்டம் - செய்தித்துளிகள்
புலிகளின் அரசியல்கட்சியின் பதிவை நீக்குவதற்கு பலிக்கடாவாக்கப்படும் 30 கட்சிகள்
மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளை வளைத்துப் போடும் முயற்சியில் சிறிலங்கா
சிறிலங்கா கடற்படை தமிழ்நாட்டு மீனவர் மீதான தாக்குதலுக்கு தற்போது கற்களை பயன்படுத்துகின்றது
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றனர் - பிபிசி
யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாமிடம் கேள்வி கேட்க ஆளில்லை- செய்தித்துளிகள்
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பங்களிப்பேன் - சம்பந்தனிடம் கலாம் உறுதி